-
தெய்வீகத்தை உணர்வது எப்படி?
-
ஆசையும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானதா?
-
சாமியார் என்றால் யார்?
-
யோகத்திற்கும் காமத்திற்கும் அடிப்படை ஒன்றுதான் என்கிறார்களே?
போன்ற பல கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் தீர்க்கமான பதில்கள் இடம் பெற்றுள்ளன. ‘‘கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை நான் பார்க்கமுடியுமா?’’ போன்ற கேள்விகளுக்கு விடை காணும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவர்களுக்கு இந்த நூல் சரியான தேர்வாக நிச்சயம் இருக்கும்.